• :
    • :
  • Contact
  • Advertise with us
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • முக்கிய நிகழ்வுகள்
  • சினிமா
  • ஸ்போர்ட்ஸ்
  • லைஃப் ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • க்ரைம்
  • நடிகைகள்
  • கிசுகிசு
Times Tamil News Logo
Times Tamil News Logo
  • Home
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • முக்கிய நிகழ்வுகள்
  • சினிமா
  • ஸ்போர்ட்ஸ்
  • லைஃப் ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • க்ரைம்
  • நடிகைகள்
  • கிசுகிசு
  • Contact Us
  • அரசியல்|
  • தமிழ்நாடு|
  • முக்கிய நிகழ்வுகள்|
  • சினிமா|
  • ஸ்போர்ட்ஸ்
Breaking News
ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை டோட்டல் சரண்டர்
காவிரி நீருக்கு பொங்கும் அண்ணாமலை
2006 விஜயகாந்த்… 2024 சீமான்.
விஜய்யை விஜய்ன்னு கூப்பிடக் கூடாதா..?
யாருய்யா இந்த பவன் கல்யாண்…?

Categories

  • க்ரைம்
  • அரசியல்
  • சினிமா
  • ஸ்போர்ட்ஸ்
  • லைஃப் ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • முக்கிய நிகழ்வுகள்
  • தமிழ்நாடு
  • நடிகைகள்
  • கிசுகிசு
  • உறவுகள்
  • Recent

ஸ்டாலினிடம் செல்வப்பெருந்தகை டோட்டல் சரண்டர்

காவிரி நீருக்கு பொங்கும் அண்ணாமலை

2006 விஜயகாந்த்… 2024 சீமான்.

இரவு நேரத்தில் சப்பாத்தி சூப்பர் ஹிட்

விஜய்யை விஜய்ன்னு கூப்பிடக் கூடாதா..?

  1. க்ரைம்

போலீஸ், பஸ் தொழிலாளர்கள் மோதல் முடிவுக்கு வருமா..? பின்னணியில் யார்?

Admin | May 25, 2024
போலீஸ் சீருடையில் இருக்கும் காவலர்கள் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று பஸ் ஊழியர்கள் கறார் காட்டுவதும், சீட் பெல்ட் போடவில்லை என்று பஸ் ஓட்டுனர்கள் மீது காவல் துறை புகார் பதிவு செய்வதும் இரண்டு துறைக்கு இடையில் மோதலை உருவாக்கி வருகிறது.
Read More

எகிறும் வெறி நாய்க் கடிக்கு தீர்வு என்ன?

Admin | May 16, 2024
தினமும் வெறி நாய்க் கடி பற்றி செய்தி வந்துகொண்டே இருக்கிறது. நேற்று புளியந்தோப்பில் 6 வயது சிறுவனை 5 இடங்களில் நாய் கடித்துக் குதறியிருக்கிறது. முன்பு நாய் திடீரென கடித்துவிட்டு ஓடிவிடும். ஆனால், இப்போது கடித்துக் குதறுகிறது. ஏன்?
Read More

கோவை சிறையில் கொல்லப்படுவாரா சவுக்கு சங்கர்..?

Admin | May 13, 2024
கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார். கோவை சிறையில் என் உயிருக்கு ஆபத்து. கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன் என்று இன்று சவுக்கு சங்கர் கூச்சல் போட்டார்.
Read More

கோலமாவு சந்தியாவுக்காக சவுக்கு சங்கர் மீண்டும் மீண்டும் கைது

Admin | May 8, 2024
தமிழக பெண் காவலர்களை இழிவாக பேசிய யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முன்னேற்றப்பட நிறுவனர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். இதன் அடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் பெலிக்ஸ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் 294பி(ஆபாசமாக திட்டுதல்), 506 (1)( மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More

ஜெயக்குமார் கொலை வழக்கில் மாஜி அமைச்சருக்கு தொடர்பு இருக்கிறதா..?

Admin | May 7, 2024
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் மர்ம மரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான தனுஷ்கோடி ஆதித்தன் வீட்டில் தனிப்படை போலீஸார் நேரில் சென்று விசாரணை நடத்திய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Read More

குஜராத்தில் மெகா போதை ஃபேக்டரி… நாடு முழுக்க சப்ளை

Admin | April 28, 2024
குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் இயங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விவகாரத்தில் தி.மு.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறிவரும் பா.ஜ.க.வினர் இதுகுறித்து வாயையே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More

"துருக்கி ஹேக்கர் குழு ஹன்லர்ஹா அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க குடிமக்களின் அனைத்து அடையாள தரவுகளையும் கசியவிட்டது"

Admin | March 8, 2024
"துருக்கி ஹேக்கர் குழு ஹன்லர்ஹா அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க குடிமக்களின் அனைத்து அடையாள தரவுகளையும் கசியவிட்டது"
Read More

இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லையா? உச்ச நீதிமன்றத்தில் திருமா வழக்கு

Mugil | November 7, 2020
இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும், இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்த தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல். திருமாவளவன் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Read More

நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு நம்பர் ஒன் விருது..! விவசாயி எடப்பாடியாரின் நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம்.

Mugil | November 7, 2020
விவசாயியாக இருப்பதால், நீர் மேலாண்மை விவகாரங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்நோக்கு சிந்தனையோடு செயலாற்றிவருகிறார். அதற்கு மத்திய அரசின் அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது.
Read More

ஏழு பேர் விடுதலை எப்போது..? தமிழக ஆளுநருக்கு கம்யூனிஸ்ட் கோரிக்கை.

Mugil | November 5, 2020
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் தண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. அவர்கள் முப்பது ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தியும் இன்று வரையிலும் இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
Read More

நீட், இட ஒதுக்கீடு விவகாரங்களில் ஸ்டாலின் இரட்டை வேடம் அம்பலம்.. என்னமா நடிக்குது தி.மு.க.?

Mugil | October 27, 2020
நீட் தேர்வு கொண்டுவருவதற்கு காரணமாக அமைந்ததே காங்கிரஸ் கட்சிதான். அப்போது அதன் கூட்டாளியாக இருந்தது தி.மு.க. ஆனால், அதனை மறந்துவிட்டு நீட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகிறது.
Read More

உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.

Mugil | October 22, 2020
இன்று பிறந்த நாள் காணும் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக முதல்வர் எடப்ப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, பூங்கொத்து அனுப்பியிருக்கிறார்.
Read More

ஓடும் காரில் செக்**ஸ்..! துணிச்சலாக நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோ உள்ளே!

Balasubramaniam | June 30, 2020
ஐ.நா. அதிகாரி ஒருவர் உத்தியோகபூர்வ வாகனத்திற்குள் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்தநிலையில் அந்த வீடியோவை துணிச்சலாக தற்போது நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Read More

3 குழந்தைகளின் கழுத்தை வெட்டி கொடூரமாக கொலை செய்த தந்தை! அதற்கு காரணமான அவரது மனைவி! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

Uma | June 30, 2020
தனது மனைவி வேறு ஒரு நபருடன் இருக்கும் புகைப்படத்தை கண்ட கணவன் மன அழுத்தத்தினால் தனது சொந்த குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More

ஆற்றங்கரையில் துண்டு துண்டாக கிடந்த கணவன் சடலம்..! நமீதாவிடன் நடந்த விசாரணையில் தெரிய வந்த உண்மை!

shravan | June 30, 2020
ஒரு மாத காலமாக காணாமல் போனதாக காவல்துறையினர் தேடிக்கொண்டிருந்த நபர் ஆற்றுக்கு அருகே சடலமாக கிடந்த சம்பவமானது ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

உன் மனைவியை என்னுடன் தனி அறைக்கு அனுப்பி வை..! உரிமையுடன் கேட்ட நண்பன்..! சம்மதம் தெரிவித்த அஸ்ஸலாம்! திருச்சி பகீர்!

shravan | June 30, 2020
புனித நீரை கொடுப்பதாக கூறி மயக்க மருந்து கலந்து மதபோதகர் நண்பரின் மனைவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More

குழந்தையை தொடக்கூட இல்லை! மருத்துவர்கள் செயலால் பலியான குழந்தை சடலத்தை கட்டியணைத்து கதறிய தந்தை! மனதை ரணமாக்கும் சம்பவம்!

Balasubramaniam | June 29, 2020
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்க தாமதப்படுத்தியதால் பரிதாபமாக குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More

பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் செய்த பகீர் செயல்..! சென்னை மடிப்பாக்கத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Uma | June 29, 2020
சென்னை மடிபாக்கத்தில் உள்ள வீட்டில் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் சோகத்தில் பெற்ற மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்கொலை என காவல் துறை சார்ப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More

என் கணவருக்கு தினமும் ஒரு பெண் தேவைப்பட்டது..! தஞ்சை ஃபாரின் ரிட்டர்ன் கொலையில் மனைவி கொடுத்த வாக்குமூலம்!

Uma | June 29, 2020
தஞ்சை அருகே கணவனை கொல்லுவதற்காக மனைவி 15 லட்ச ரூபாய் பேரம் பேசி 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தினால் பெற்றோர்களை நம்பி இருந்த 8-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்பு படிக்கும் இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
Read More

ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் ஸ்டேசன் செல்வதற்கு முன்பு! பதற வைக்கும் சிசிடிவி காட்சி! அங்கு நடந்தது என்ன?

Admin | June 29, 2020
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு வர மறுத்து கடைக்கு முன்பு அமர்ந்து தர்ணா செய்து தரையில் உருண்டு புரண்டதால் காயம் ஏற்பட்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அதிர வைப்பதாக உள்ளது.
Read More
See All News

Trending Political news

Tamil Crime News

Tamil Cinema News

Tamil Lifestyle news

Useful Links

  • Home
  • All News
  • Contact
  • Advertise with us

About Us

Times Tamil News present you the most latest trending news in tamil across Chennai, tamilnadu, India, Asia and World. Read top tamil seithigal, breaking tamil news, tamil movie gossips, fashion, lifestyle, and Watch hot actress photos, videos and live headlines coverage of all the breaking news, and all latest events on our site. Don't Wait for your morning newspapers! get all tamil crime news, Political news, Tamil Cinema news, Sports news, regional news through Times Tamil News instantly.Stay updated with authentic tamil news portal - Times Tamil News.

2025 © All Rights Reserved @ Times Tamil News | Terms & Condition | Privacy Policy | About Us | Contact Us Advertise with us
Site Developed and maintained - Nathan