அரசியல்வாதிகள் மட்டும் இல்லை..! ஐஏஎஸ் அதிகாரிகளும் தான்! கடவுள் நடிகையுடன் மஞ்சம் குளிக்கும் பெத்தராயுடுக்குள்! கோடம்பாக்க கிசுகிசு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் மார்க்கெட் போன நிலையிலும் அரசியல்வாதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் தயவில் கோடிகளில் புரளும் நடிகை ஒருவர் தான் தற்போது கோடம்பாக்கத்தின் ஹாட் டிக்கெட்.


14 வருடங்களுக்கு முன்னர் திரையுலகிற்கு வந்த இந்த நடிகை தான் அப்போது நடிகைகளிலேயே மிகவும் உயரமானவர். ஒரே வருடத்தில் மூன்று மொழிகளில் 5 திரைப்படங்களில் நடித்து மாஸ் காட்டியனர். உயரத்திற்கு ஏற்ப மிக உயரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது கிரிக்கெட் வீரர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். 

இதனால் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் மாடலிங்கில் புகுந்து விளையாடிய அவர் ஒரு கட்டத்தில் தப்பு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்து மீண்டும் சினிமாவிற்கு வந்தார். மஞ்சம் விரிக்கும் சீக்ரெட் அறிந்த நடிகை கதைகளில் கோட்டை விட்டார். இதனால் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்தும் முன்னணி நடிகையாக வர முடியவில்லை.

ஆனாலும் கூட வருடத்திற்கு 5 படங்களில் தவறாமல் நடித்துக் கொண்டிருக்கிறார் இவர். இது எப்படி என்கிற சூட்சுமத்தை கோடம்பாக்கம் தற்போது தான் கண்டுபிடித்ததாம். நடிகை நடிப்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தெற்கத்தி மாநிலமாக இருந்தாலும் வசிப்பது என்னவோ மும்பை தானாம்.

நான்கு மாநிலங்களிலும் பெத்த அரசியல்வாதிகளும் முக்கிய அதிகாரிகளும் வாரத்திற்கு ஒரு முறை மும்பைக்கு பறந்து செல்வது நம்ம நடிகையை பார்த்துவிட்டு வரத்தானாம். இந்த தொடர்புகள் தான் வயது 32 ஆன பிறகும் நடிகையை இன்னும் பளபளவென்று வைத்திருக்கும் முக்கிய காரணி என்று கூறி கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.