பித்தாணியாவில் இளம் பெண் தனத்ய் கர்ப்ப காலத்தில் எடுக்கபட்ட ஸ்கேனில் குழந்தை அருகில் அமானுஷ்யமான ஒரு உருவம் இருப்பதை பார்த்து அதிர்ந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்ப்பிணி வயிற்றுக்குள் ஏலியன்! ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்! காதலன் தான் காரணம் என கதறும் பெண்!
பித்தாணியாவில், சவுத் சீல்டு பகுதியை சேர்ந்தவர் 16 வயதே ஆன சோபி, அவரது கணவர் ஸ்டீபன் , இருவருக்கும் திருமணமாகி மனைவி சோபி கர்ப்பமாக இருந்த நிலையில் அடிக்கடி மருத்துவ பரிசோதனை க்கு சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் சோபியின் 16 ஆவது வாரத்தில் எடுக்கபட்ட போது அவரது வயிற்றில் குழந்தையின் அருகில் ஏலியன் போன்ற ஒரு உருவம் தெரிவதை பார்த்து அதிர்ந்து போன தம்பதியினர் பீதியடைந்தனர்.
இது குறித்து பேசிய சோபி, தனது முன்னாள் காதலன் ஏலியன் குறித்து அதிக ஆரய்ச்சிகளை மேற்கொண்டவர் எனவும், அவன் விட்ட சாபத்தினாப் இப்படி நடந்திருக்கலாம எனவும் கூறினார்.
அது குறித்து மிகுந்த வேதனை அடைந்துள்ளனர், மேலும் தனது குழந்தையை ஏலியன் கடித்து விழுங்கி விடுமா என்ற அச்சத்தில் இருந்து வந்த சோபி - ஸ்டீபன் தம்பதியினர்,
அடுத்த கட்ட ஸ்கேனியில், அப்படி ஏதும் இல்லை என அறிய வந்தது அடுத்து அவர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் சோபிக்கு வரும் செப்டம்பரில் குழந்தை பேறுக்கான தேதி கொடுக்கபட்டுள்ளது.