கல்யாணத்துக்கு பிறகு “B**BS” எப்படி பெரிதானது? நடிகையை கேள்வியால் துளைக்கும் ரசிகர்கள்!

மும்பை: சோனம் கபூரின் மார்பகங்கள் திருமணத்திற்கு பின் வளர்ந்து விட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் காரசார விவாதம் எழுப்பப்படுகிறது.


பாலிவுட் சினிமா உலகில் ஃபேஷன் தேவதையாக வலம் வருபவர் சோனம் கபூர். கிறங்கடிக்கும் அழகைக் கொண்ட இவர், சமீபத்தில் ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், சில நாள் முன்பாக, தனது கணவருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனம் கபூர், அதுதொடர்பான புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

அதில், படு கவர்ச்சியான உடையில் மார்பகங்கள் எடுப்பாக பாதி வெளியில் தெரியும் அளவுக்கு சோனம் கபூர் உடை அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் பலரும் இதை வைத்து வைரலாட்டி உருவாக்கிவிட்டனர். 

ஆம். திருமணத்திற்கு முன்பு, மிகச் சிறிய மார்பகங்களை கொண்டிருந்த சோனம் கபூர் பல முறை அதற்காக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வந்தார். ஆனால், திடீரென பெரிய மார்பகங்களை காட்டியபடி கவர்ச்சி புகைப்படத்தை அவர் பதிவிட, ரசிகர்கள் பலர் வியப்படைந்துள்ளனர். 

இதை வைத்து பலரும், ''திடீரென எப்படி மார்பகம் உங்களுக்கு இவ்வளவு பெரியதாக வளர்ந்தது? உங்களின் வளர்ச்சிக்கு உங்கள்  கணவரின் உழைப்பும் ஒரு முக்கிய காரணம். எவ்வளவு காசு கொடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்டீர்கள்? உங்கள் கணவரின் கையில் மந்திரம் உள்ளது. சில நாட்களிலேயே உங்கள் மார்பகத்தை வளரச் செய்துவிட்டார். நம்ப முடியவில்லை,'' என்றெல்லாம் வித விதமாக ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.