மாதவிலக்கு வலி நீக்கும் வாழைப்பூ !!

வாழை மரத்தின் பழம் மட்டுமின்றி இலை, தண்டு, பூ என அனைத்துமே மருத்துவப் பயன்கள் நிரம்பியதுதான். இதனை பெண்களின் தோழி என்கிறார்கள்.


·         மாதவிலக்கு வலி இருக்கும் பெண்கள் வாழைப்பூவை வேகவைத்து அதன் நீரை குடித்தால் உடனடி நிவாரணம் தெரியும்.

·         வாழைப்பூவை ரசம் வைத்து குடித்தால் நாட்பட்ட வெள்ளைப்படுதல் மற்றும் பாலியல் நோயில் இருந்து விடுதலை கிடைக்கும்.

·         உடல் சூடு, ரத்த மூலம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை வதக்கியோ சாறு குடித்தோ குணம் அடையலாம்.

இன்சுலின் சுரப்பை சரிசெய்யும் சக்தி வாழைப்பூவுக்கு உண்டு. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.