பசியைத் தூண்டும் ஏலக்காயை எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பாருங்க..

வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஏலக்காய் உணவுக்கு கூடுதல் சுவை சேர்ப்பதுடன் உடலுக்கு நன்மையும் செய்கிறது.


·         வயிறு மந்தமாக இருப்பவர்கள், பசி எடுக்காதவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், சி எடுக்கும். ‌ஜீரண உறுப்புள்சீராக இயங்கும்.

·         நெஞ்சு சளியால்  மூச்சு விடசிரமப்படுபவர்களும், ளியால் வரும் இருமலுக்கும் ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது.  

·         வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்

·         ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்.