வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படும் ஏலக்காய் உணவுக்கு கூடுதல் சுவை சேர்ப்பதுடன் உடலுக்கு நன்மையும் செய்கிறது.
பசியைத் தூண்டும் ஏலக்காயை எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பாருங்க..
![](https://www.timestamilnews.com/uploads/news_image/news_235_1.jpg)
·
வயிறு
மந்தமாக இருப்பவர்கள், பசி எடுக்காதவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.
·
நெஞ்சு சளியால்
மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் வரும்
இருமலுக்கும்
ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது.
·
வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
·
ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்.