வளர்ப்பு மகனுடன் அதீத நெருக்கம் காட்டிய மனைவி! படுக்கை அறையில் கேமரா பொருத்திய கணவன்! பிறகு அவர் கண்ட அதிர்ச்சி காட்சி!

வளர்ப்பு மகனுடன் தனது மனைவி பாலுறவில் ஈடுபடுவதை படுக்கை அறையில் கேமராவை பொருத்தி கணவன் கண்டுபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் ஸ்டெப்னி என்ற 38 வயது பெண்மணி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமணமான இந்த பெண்மணி தனது பள்ளியில் சந்தித்த சிறுவன் ஒருவனை வீட்டுக்கு அழைத்து வந்து வளர்த்து வருகிறார். ஆனால் அவரின் நடவடிக்கைகள் அவரது கணவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது . தனது மனைவி அந்த சிறுவன் மீது அதிக நெருக்கம் காட்டுவதை கண்டு சந்தேகமடைந்த அவரது கணவர் அந்த சிறுவனின் அறையில் ரகசிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.

பின்னர் அந்த சிறுவனின் அறையிலிருந்து சில நாட்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட அந்த ரகசிய கேமராவை ஆராய்ந்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த சிறுவனும் இவரது மனைவியும் பல மாதங்களாக பாலுறவில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் ஆடியோ ,வீடியோ போன்ற ஆதாரங்களுடன் ஸ்டெப்னியை கைது செய்யவும், அவரிடமிருந்த விவாகரத்தை கோரியும் அவரது கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதன் காரணமாக ஸ்டெப்னியின் மீது சிறுவனின் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது மற்றும் சிறுவனுக்கு மன நல பாதிப்பு ஏற்படுத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.