கோவிலுக்குள் ஏறிக் குதித்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த பசு மாட்டுடன் உறவு கொண்ட முஸ்லீம் இளைஞன்..!

கோவிலுக்குள்ளே ஏறி குதித்து அங்கு கட்டப்பட்டிருந்த பசுவுடன் உறவுகொண்ட மர்ம நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மத்திய பிரதேசத்திலுள்ள குணா மாவட்டத்திலுள்ள மாலி மொஹல்லா என்ற பகுதி உள்ளது. அந்தப் பகுதியிலுள்ள ராம்ஜனகி என்ற கோவில் உள்ளது. அந்த கோவிலில் ஏறி குதித்து கோவில் வளாகத்தில் நள்ளிரவில் ஒரு மர்ம நபர் வந்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் கோவிலின் வளாகத்தில் திடீரென்று ஒருவர் சென்றதை பார்த்ததும் ராஜேஷ்மாலி என்கிற நபர் தான் கையில் வைத்திருந்த கேமரா செல்போனுடன் அந்த மர்ம நபரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

கோவில் வளாகத்தில் முதலில் சென்ற அந்த மர்மநபர் அங்கு கட்டப்பட்டிருந்த பசு மாட்டுடன் உறவில் ஈடுபட்டிருந்தார். இதைக்கண்ட ராஜேஷ்குமாரின் தனது கையில் வைத்திருந்த செல்போனின் மூலம் அந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பஜ்ரங் தள உறுப்பினர் முகேஷ் சர்மா என்ற நபர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் இந்த சம்பவம் பற்றி புகார் செய்துள்ளார். அதனோடு நேரில் கண்ட சாட்சிகள் பற்றியும் புகாரில் கூறியிருந்தார்.

அந்த வீடியோவை கண்ட போலீசார் அந்த வீடியோவின் உதவியால் அதே பகுதியில் உள்ள சமர் கான் அக்கா களு என்பவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாக பசுவை பலாத்காரம் செய்ததாகவும், ஒரு சாராரின் மத உணர்வை புண்படுத்தியதற்காகவும் அந்த நபரின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.