ஒரு சுடிதாருக்கு ஆசைப்பட்டு போனேன்..! காரில் வைத்து சுபாசும், விக்னேசும் மாறி..மாறி..! 18 வயது விழுப்புரம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!

காரிலேயே 3 பேர் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவத்தில் காவல்துறையினர் 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கெடார் பகுதியை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மகனின் பெயர் சுபாஷ். சுபாஷின் வயது 24. இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணுடன் கடந்த சில மாதங்களாக நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சுடிதார் வாங்கியிருப்பதாக சுபாஷ் அந்த பெண்ணுக்கு செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது சுபாஷுடன் அவருடைய நண்பர்களான சுபாஷ் மற்றும் விக்னேஷ் ஆகியோர் காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். அந்தப் பெண் தன்னுடைய காதலனுடன் இணைந்து சுடிதார் வாங்கி கொள்ள முயன்றார்.

அப்போது விக்னேஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் அந்த இளம்பெண்ணை காருக்குள் இழுத்து தள்ளியுள்ளனர். பின்னர் காரின் பின்புறத்தில் ஒவ்வொருத்தராக அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் செஞ்சி காவல்நிலையத்தில் தன்னை கற்பழித்த 3 பேர் மீது புகாரளித்துள்ளார். 

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கற்பழிப்பு அதற்கு அவர்கள் பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர். இந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.