தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் ஆஃபீஸ்கள் அனைத்தும் ஓப்பன்..! ஊரடங்கு முடிவுக்கு வருகிறது..?

தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி.


தமிழகம் முழுவதும் (11-05-2020) திங்கட்கிழமை முதல் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி.

சென்னையில் பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7மணி வரை செயல்படலாம்.

தமிழகம் முழுவதும் பார்சல் முறையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை விற்பனையில் ஈடுபட டீ கடைகளுக்கு அனுமதி. டீ கடைகளில் தவறாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - 5 முறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

சென்னையில் பெட்ரோல் பம்புகள் காலை 6 மணி முதல் மாலை 6மணி வரை செயல்பட அனுமதி. சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் காலை 6மணி முதல் இரவு 8 மணி செயல்படலாம்.