7 நாளில் 7 பேருடன் உடலுறவு கொண்ட திருமணமான பெண்!

ஒரு வாரத்திற்குள் 7 பேருடன் உறவு கொண்டதாக பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் நாடியா. இவருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நாடியாவுடன் அவரது கணவர் உறவு கொள்ளவில்லை.

இதுகுறித்து நாடியா தனது தோழி ஒருவரிடம் தெரிவித்துள்ளார். உனக்கு உறவு மீது ஆசை இருந்தால் நீ விருப்பப்பட்ட நபர்களுடன் அதனை வைத்துக்கொள் என்று அந்தத் தோழி அசத்தலான ஒரு யோசனையை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனக்கு விருப்பமான செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு உறவு கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று எதிர்முனையில் பேசிய ரியான் என்பவரிடம் நாடியா கேட்டுள்ளார்.

நாடியாவின் புகைப்படத்தைப் பார்த்து உடனடியாக ஓகே சொன்ன ரியான் உடன் நாடியா முதல் முறையாகஉறவு கொண்டுள்ளார். மறுநாள் இரவு விருந்து ஒன்றுக்கு சென்ற நாடியா அங்கு டெட் எனும் அவரை சந்தித்து அவருடன் உறவு கொண்டுள்ளார். டெட் உடனான இணைப்பின் போது தனக்கு உச்சக்கட்டம் விரைவாக வந்து விட்டது என்று நாடியா தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக பேஸ்புக் மூலம் நாடியாவை தொடர்ந்து டேட்டிங் செய்து கொண்டிருந்த மேட் என்பவரை correct செய்துள்ளார். இதற்காகவே காத்திருந்த மேட் நாடியாவை திருப்தி கொடுத்து அனுப்பியுள்ளார்.

மூன்று ஆண்களுடன் உறவு வைத்து போரடித்து விட்டதோ என்னவோ நாடிய அடுத்ததாக தேர்வு செய்தவர் லிசா எனும் பெண்மணி. அவருடனும் உறவு வைத்துக் கொண்ட நாடியா பிறகு தனது நீண்ட நாள் நண்பரான சார்லி என்பவரை படுக்கைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

பிறகு ஸ்டீவ் எனும் ராணுவ வீரர்கள் நாடியா தனது இரவை உல்லாசமாக கழித்துள்ளார். வாரத்தின் கடைசி நாள் என்று ஒரு நபரை சந்தித்ததாகவும் ஆனால் தனக்கு அப்போது உறவு மீது சற்று ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும் நாடியா குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் கூட ஏழாவது நாளிலும் அந்த ஆண் நபர் உடன் உறவு வைத்துக் கொண்டு ஒரே வாரத்தில் 7 பேருடன் இருந்து தன்னுடைய உச்சகட்டத்தை அடைந்ததாக நாடியா கூறியுள்ளார். இதை அவர் வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளதால் பலரும் ஆச்சரியப்பட்டு பகிர்ந்து வருகின்றனர்.