நவம்பர் 15, 2018 நாளின் ராசி பலன்மற்றும் நாள் சிறப்புகள்
இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான பலன்கள் இதோ!

நவம்பர் 15, 2018
ஐப்பசி 29 – வியாழக்கிழமை
இன்று திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி ஸேவை. அவரை வழிபட்டு நன்மை அடையவும்.
நல்ல காரியம் செய்யவேண்டிய நேரம்:
காலை 10:45
முதல் 11:45 வரை,
தவிர்க்க வேண்டிய நேரம்
பகல் 1:30 முதல்
3:00 வரை
இன்றைய ராசி பலன்:
மேஷம் : மற்றவர்களிடமிருந்து
பாராட்டு பெறுவீர்கள்
ரிஷபம்: செய்யும்
காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்
மிதுனம்: சிறு சிறு தடங்கல் ஏற்படும். தைரியத்துடன் செயல்படுங்கள்
கடகம்: எல்லோரிடமும் இனிமையாக பேசினால் நன்மை உண்டாகும்.
சிம்மம்: உங்கள் நற்செயலுக்கு நல்ல பரிசு காத்திருக்கிறது
கன்னி: பக்தியுடன் இருந்து நன்மை அடையுங்கள்
துலாம்: எல்லா விஷயத்திலும் பொறுமையை கடைபிடியுங்கள்
விருச்சிகம்: பேராசை பெருநஷ்டம். ஆகையால் அளவோடு ஆசைப்படுங்கள்
தனுசு: செலவு காத்திருக்கிறது. நற்காரியத்திற்கு செலவு செய்யுங்கள்
மகரம்: எதிர்பாராத தனவரவு கிட்டும்
கும்பம்: பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு
மீனம்: நல்ல பேரும் புகழும் கிட்டும்