பசியால் தன் உடலை தானே விழுங்கிய பாம்பு! கொலைநடுங்க செய்த விஷப்பரிட்சை! வைரல் வீடியோ!

மிகுதியான பசியால் பாம்பொன்று தன்னைத்தானே விழுங்கி கொண்ட சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் பென்சில்வேனியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள ஊர்வல உயிரினங்கள் சரணாலயத்தில் பாம்புகள், ஆமைகள் முதலியன. சில நாட்களுக்கு முன்னர் இந்த சரணாலயத்தில் பாம்பு ஒன்று பசி தாங்க இயலாமல் தன் உடலின் பாதியை விழுங்கி கொண்ட அபூர்வ சம்பவமானது அரங்கேறியுள்ளது.

சரணாலயத்தில் பாம்பு வல்லுநரான ஜோதக்கர் இந்த அபூர்வமான வீடியோவை படம் பிடித்துள்ளார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்துள்ளார்.

இந்த நிகழ்வு பற்றி அவர் கூறுகையில், "பொதுவாக பாம்புகளுக்கு பசி வந்தால் என்ன செய்வதென்று தெரியாமல் நடந்து கொள்ளும். சில பாம்புகள் பசியைப் போக்குவதற்கு தன்னை தானே இரையாக்கி கொள்ளும். ஆனால் சரணாலயத்தில் இந்த பாம்பு நன்றாக வளர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரேணுகாவை விசித்திரமாக நடந்து கொண்டது என்பது எவருக்கும் புரியவில்லை. சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு நடக்கும் என்று கூறப்படுகின்றது" என்றுரைத்தார். 

தன்னை தானே விழுங்கி கொண்டு இருந்த பாம்பை ஜோத்தக்கர் விடுவிப்பது போன்று அந்த வீடியோவானது அமைந்திருந்தது. இந்த சம்பவத்தை கண்டு பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.