இந்தி சினிமாவில் பிரபல நடிகையான கங்கனா ரணவத் பாலியல் உறவு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை தற்போது கூறியுள்ளார்.
17 வயதில் இளைஞருடன் உல்லாசம்! என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை! ஆனால் பெற்றோர் கண்டுபிடித்தனர்! நடிகை வெளியிட்ட டாப் சீக்ரெட்!

நடிகை கங்கனா தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியுடன் இணைந்து தாம் தூம் திரைப்படத்தில் நடித்திருப்பார். தற்போது இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்துவருகிறார். தலைவி என்ற பெயருடைய பெயரிடப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகை கங்கனா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் மும்பையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற கங்கனா பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். அப்போது பேசிய அவர் பாலியல் உறவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமானதாகும் . அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அந்த சிந்தனையில் இருந்து விலகாமல் அதனுடன் பயணிக்க வேண்டும் என்று கூறினார். இது மட்டுமில்லாமல் பழைய காலத்தில் ஒரு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவருடன் தான் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும் . அவரிடமே தன்னுடைய மொத்த அன்பையும் எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணினர். இதேபோல் பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர் . இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
ஆனால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பாலியல் உறவுகளில் இருப்பதை அறிந்து அதனைக் கண்டு மகிழ்ச்சி அடையவேண்டும். மேலும் அவர்கள் பாதுகாப்பாக பாலியல் உறவில் ஈடுபடவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் நடிகை கங்கனா. இது மட்டுமில்லாமல், நடிகை கங்கனா பாலியல் உறவில் இருந்தபோது அதனை அறிந்த அவரது பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
நடிகை கங்கனா கூறிய சர்ச்சை மிகுந்த இந்த கருத்து ரசிகர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் பேசிய அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் பேசிய அவர் பாலியல் உறவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமானதாகும் . அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பவன் அந்த சிந்தனையில் இருந்து விலகாமல் அதனுடன் பயணிக்க வேண்டும் என்று கூறினார். இது மட்டுமில்லாமல் பழைய காலத்தில் ஒரு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவருடன் தான் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும் . அவரிடமே தன்னுடைய மொத்த அன்பையும் எதிர்பார்ப்பையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணினர். இதேபோல் பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர் . இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
ஆனால் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் பாலியல் உறவுகளில் இருப்பதை அறிந்து அதனைக் கண்டு மகிழ்ச்சி அடையவேண்டும். மேலும் அவர்கள் பாதுகாப்பாக பாலியல் உறவில் ஈடுபடவும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் நடிகை கங்கனா. இது மட்டுமில்லாமல், நடிகை கங்கனா பாலியல் உறவில் இருந்தபோது அதனை அறிந்த அவரது பெற்றோர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
நடிகை கங்கனா கூறிய சர்ச்சை மிகுந்த இந்த கருத்து ரசிகர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் பேசிய அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.