ட்யூசன் சென்ற 4 வயது மாணவி கற்பழிப்பு! ஆசிரியையின் 55 வயதாகும் கிழத் தந்தை வெறிச் செயல்!

டெல்லியில் சிறுமி ஒருவரை, டியூசன் ஆசிரியையின் தந்தை ரேப் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் டெல்லியின் மேற்கே உள்ள பஞ்சாப் பாக் பகுதியில் நடந்துள்ளது. 4 வயதாகும் அந்த சிறுமி, அருகாமையில் உள்ள தனியார் டியூசனுக்கு படிக்கச் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஸ்கூல் முடிந்ததும், டியூசனுக்குச் சென்ற அந்த சிறுமியை, ஆசிரியையின் 55 வயதாகும்தந்தை ரேப் செய்துள்ளான்.

இந்த காமவெறி பற்றி சிறுமி, தனது பெற்றோரிடம் சொல்லவே, அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார், அந்த காமக்கொடூர நபர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

4 வயது சிறுமி என்றும் பாராமல் 55 வயதும் கிழம் நடத்திய கொடூரம் கேட்போரை பதற வைக்கிறது.