மாணவியை அலேக்காக தூக்கி பாலியல் வல்லுறவு! குமரியில் டிரைவர் வெறிச் செயல்! பிறகு நடந்த விபரீதம்!

கன்னியாகுமரியில் பள்ளி மாணவியை அலேக்காக தூக்கிச் சென்று வீட்டில் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்தவனை, போலீசார் கைது செய்தனர்.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்தவன் வேன் ஓட்டுநர் வினு.  இவன் வேலை  வெட்டி எதுவும் இல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். இவனுக்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி மீது ஒருதலை காதல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் காதலை ஏற்க மறுத்த மாணவி படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். இதனால் மாணவியை அடையை முடிவு செய்த வினு, சர்ச்சுக்கு செல்லும் சமயத்தில் தனியாக செல்வதை நோட்டமிட்டு வைத்திருந்தார்.

அதன்படி மாணவி தனியாக சென்ற போது வழிமறித்து வாயை பொத்தி தூக்கிச் சென்று தனது வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். வலி தாங்க முடியாமல் சிறுமி அலறியதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்துவிட்டனர். 

இதனால் பயந்து போன வினு தப்பிஓடி தனது பாட்டி வீட்டில் ஒழிந்து கொண்டான். விஷயம் அறிந்து அங்கு போலீசார் சென்றதும் மாத்திரைகளை விழுங்கு தற்கொலைக்கு முயன்றான். இருந்தாலும் போலீசார் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர்.