மூல நோய்க்கு முழு நிவாரணம் தரும் கருணைக்கிழங்கு !!

காரும் தன்மை உடையதை பிடிகருணை என்றும் காராத தன்மை கொண்டதை சேனைக் கிழங்கு என்றும் சொல்வார்கள். இரண்டுமே உணவுப் பொருளாக பயன்படுத்துவதற்கு ஏற்றதுதான்.


·         மூல நோயாளிகள் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றதாக நம் முன்னோர்களால் வழிகாட்டப்பட்டது கருணைக் கிழங்கு.

·         அதிக  உடல் எடை, மூட்டுவலி, முதுகு தண்டு வலி போன்ற  பிரச்னைகளுக்கு எதிராக செயலாற்றல் புரிகிறது கருணைக் கிழங்கு.

·          இது சுலபமாக ஜீரணமாகக்கூடிய உணவு ஏன்பதால் வயிறுக்கு ஏற்றது.. அதேபோன்று உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதைக் குறைக்கவும் வாய் துர்நாற்றம் அகற்றவும் பயன்படுகிறது.