ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் வெறும் உள்ளாடை போன்ற ஆடையுடன் மும்பை வீதிகளிலும் வந்தபோது ரசிகர்களால் தர்மசங்கடத்திற்கு ஆளானார்.
வெறும் உள்ளாடையுடன் ரோட்டுக்கு வந்த ஸ்ரீதேவி மகள்! பின் தொடர்ந்து வந்த ரசிகரால் நேர்ந்த விபரீதம்!
பிரபல நடிகையாக இருந்து மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். தோட்டக் எனும் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான jhanvi kapoor தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவர் மும்பை கொலாபா பகுதியில் உள்ள ஜிம் ஒன்றுக்கு தினமும் உடற்பயிற்சி செய்ய செல்வது வழக்கம்.
ஜிம்முக்கு வரும் jhanvi kapoor மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து வருவார் என்பதால் அவரைக் காண்பதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான புகைப்படக் கலைஞர்களும் அங்கு காத்திருப்பர். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஜான் வியம் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வருவது வழக்கம்.
தற்போது மும்பையில் வெயில் மண்டையைப் பிளக்கும் நிலையில் அதற்கு ஏற்ற வகையில் வெறும் உள்ளாடை போன்ற பிங்க் நிற பனியன் மற்றும் உடலோடு ஒட்டிய டவுசர் அணிந்து ஜிம்முக்கு வந்திருந்தார் jhanvi kapoor.
காரிலிருந்து ஜான்வி இறங்கியதும் ரசிகர் ஒருவர் வேகம் வேகமாக ஓடிவந்து அவரது பின்பகுதியை புகைப்படமாக எடுத்து விட்டார். jhanvi மிகவும் இறுக்கமாக உடை அணிந்து இருந்த காரணத்தினால் அந்த ரசிகர் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.