மயக்க மருந்து கொடுத்து என்னை கற்பழித்துவிட்டான்..! நான் இப்போது கர்ப்பம்..! பிரபல டிவி நடிகை பகீர் புகார்! காரணம் யார் தெரியுமா?

மும்பை: டிவி சீரியல் நடிகை தனது ஜூனியர் ஆர்டிஸ்ட் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.


மும்பையை சேர்ந்த டிவி நடிகைதான் இவ்வாறு பாதிக்கப்பட்டவர் (அவரது பெயர் மறைக்கப்பட்டுள்ளது). முன்னணி இந்தி சீரியல்களில் நடித்துள்ள அவர் சமீபத்தில் கர்ப்பம் தரித்தார். இதற்கு, தனது ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவர்தான் காரணம் என புகார் கூறியுள்ளார்.

ஹரியானாவை சேர்ந்த அந்த ஜூனியர் ஆர்டிஸ்ட், சென்ற அக்டோபர் மாதம் முதல் டிவி நடிகையுடன் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். இதன்பேரில் ஓட்டல் ஒன்றில் இருவரும் சந்திக்க நேர்ந்தபோது, போதை மருந்து கொடுத்து டிவி நடிகையை அவர் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அடுத்த சில நாளிலேயே டிவி நடிகை கர்ப்பம் தரித்த விசயம் தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்யும்படி அவர் வலியுறுத்தவே, ஜூனியர் ஆர்டிஸ்ட் மறுத்திருக்கிறார். வேறு வழியின்றி, ஹரியானா மாநிலம் யமுனா நகர் போலீஸ் நிலையத்தில் டிவி நடிகை தற்போது புகார் அளித்துள்ளார்.