சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு சலுகை வழுங்குவதாக தொடர் புகார் இருந்து வரும் நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக 23 சிறை காவலர்கள் கையெழுத்திட்ட புகாரை தமிழக டிஜிபி மற்றும் சிறைத் துறை டிஜிபி -க்கு அனுப்பியுள்ளனர்.
ரூ. 2 லட்சம் கொடுத்தால் கைதிகளுக்கு மேட்டர்! அம்பலமான புழல் சிறையின் அவலம்!