வீட்டில் தனியாக இருந்த அண்ணி! சாப்பிட வந்த கொளுந்தன் அரங்கேற்றிய பகீர் சம்பவம்! அதிர்ச்சியில் அண்ணன்!

மும்பையில், இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ளார்.


25 வயதாகும் அந்த பெண் மும்பையை அடுத்த பிவாண்டியில் உள்ள நார்போலி பகுதியை சேர்ந்தவர். அவரை  கடந்த புதன்கிழமை அவரது கணவரின் சகோதரர் மற்றும் 3 பேர் வலுக்கட்டாயமாக, வீடு புகுந்து கூட்டாக, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அந்த பெண், வீட்டு வேலைக்குச் சென்றுவிட்டு, அப்போதுதான் தனது வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எனினும், அந்த 3 பேரிடம் இருந்து தப்பி ஓடிய அப்பெண்ணை, வீட்டின் வெளியே புதர் மறைவில் வைத்து அவரது கணவரின் சகோதரன் சுற்றி வளைத்து பலாத்காரம் செய்தான்.  

இதன்பேரில் அந்த பெண் அளித்த புகாரை ஏற்று நார்போலி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.