அவனது பிரைவேட் விருப்பங்களுக்கு என்னை பயன்படுத்திக் கொண்டான்..! பிரபலமாக இருந்த நடிகை வெளியிட்ட பகீர் தகவல்!

பிரபல நடிகை ஒருவர் தன்னை பயன்படுத்தி கொண்டார் என பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழில், உன்னைச் சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்டநாயகன், அடங்கமறு உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகை மீரா வாசுதேவன். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான தன்மந்ரா படத்தில் தான் நடிகை மீரா வாசு தேவன் அறிமுகமானார்.

படம் பெரிய வரவேற்ப்பையும் , வெற்றியையும் பெற்ற நிலையில் அதற்க்க்ய் பின்னர் நடிகை மீராவுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்க வில்லை. மேலும் ஏற்கனவே கடந்த 2005 ஆம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் மகன் விஷால் என்பவரை காதல் திருமணம் செய்த மீரா அவரை பிரிந்து,

கடந்த 2010 ல் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.அதுவும் நிலைக்காமல் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில், தனது மேனேஜர் தன்னை தனிப்பட்ட ஆசைகளுக்கு பயன்படுத்தி கொண்டத்காகவும்,

மும்பையில் இருந்த நேரம் பார்த்து அவர் என்னை வைத்து படம் எடுக்க நினைத்த முன்னணி இயக்குநர் விருமியதாகவும், மீராவுக்கு மொழி பிரச்சனை காரணமாக தனக்கு வந்த வாய்ப்புகளை மேனேஜர் மற்றவர்களுக்கு கொடுத்ததாகவும் குற்றம்.சாட்டியதோடு,

மேனேஜர் என்னை தனிப்பட்ட ஆசைகளுக்கும் பயன்படுத்தி கொண்டு ஏமாற்றி விட்டார் என குற்றம் சாட்டி மிரள விட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து, விவாகரத்து ஆன நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் மீரா.