கல்லூரி மாணவர்கள் என்றால் ச்சீப் ரேட்டில் டிவி நடிகைகள்! தலைநகரை கலக்கிய விபச்சார கும்பல்! பரபர கள ரிப்போர்ட்!

மும்பை நகரத்தில் நேற்று நள்ளிரவில் அதிரடியாக நடந்த ரெய்டில் சினிமா பிரபலங்கள் உட்பட 3 பெண்கள் கைதாகியுள்ளனர்.


மும்பை அந்தேரி பகுதியில் செக்ஸ் ரீதியான மோசடிகள் அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்துள்ளதின் பேரில் போலீசார் ரகசிய சோதனை ஈடுபட்டனர். இந்த நிலையில் சோதனையின் போது 29 வயதே ஆன 3 இளம் பெண்களுடன் ஒரு சிறுமியும் கட்டாய பாலியல் ரீதியான உறவுக்கு உட்படுத்தபட்டது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய பிரியா ஷர்மா கைது செய்யபட்டு வழக்கு பதிவு ஆகியுள்ளது. மேலும் இது குறித்து தகவல் தெரிவித்த அதிகாரி மீட்கபட்ட அந்த மூன்று பெண்களில் ஒருவர் பிரபல பாடகி மற்றும் நடிகையுமான ஒருவரும் என்பது தெரியவந்தது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான "சவ்தா இந்தியா" - வில் பணியாற்றிய பெண் மற்றும் வெப் சீரிஸ்ல் நடிக்க கூடிய சிறுமி உட்பட மீட்கபட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். டிவி நடிகைகள் என்று கூறி வாடிக்கையாளர்களை அதிக அளவில் வரவழைத்து இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் டிவி நடிகைகள் என்பதுடன் குறைந்த கட்டணம்என்று கூறி இளைஞர்களை அதிக அளவில் இந்த கும்பல் வரவழைத்தது. நடிகைகள் மீதான மோகத்தால் பல இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து விபச்சாரத்திற்கு உடந்தையாகியுள்ளனர்.