நானும் ஒரு நாள் கொல்லப்படலாம்! ராகுல் காந்தியின் நெஞ்சை உருக்கும் உரை! பதற வைக்கும் காரணம்!

ராகுல் காந்தியின் நெற்றி, தலைப்பகுதியில் துப்பாக்கியால் குறி வைக்கப்படுவதற்கான அடையாளம் தெரிந்தது, அதனால் ராகுலுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.


 இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ராகுல்காந்தி வட நாட்டில் பேசிய பேச்சு, எல்லோரையும் மிரள வைத்துவிட்டது. இதோ, அந்தப் பேச்சு.

என் பாட்டி (இந்திரா காந்தி) கொல்லப் பட்டார் !!!. என் தந்தை (ராஜீவ் காந்தி) கொல்லப் பட்டார் !!!. இப்போது, நானும், ஒரு நாள் கொல்லப்படலாம் !!!. ஆனால், அதற்கு நான் அஞ்சவில்லை !!!. அதைப் பற்றி கவலைப் படவும் இல்லை !!!.

என் இதயத்தில் இருந்து சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் !!!. அப்போது, நான் பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தேன் !!!. என் ஆசிரியரிடம் ஒருவர் ரகசியமாக ஏதோ சொல்வதைப் பார்த்தேன் !!!. அதைத் தொடர்ந்து, என்னை உடனடியாக வீட்டுக்குப் போகுமாறு என்னிடம் ஆசிரியர் சொன்னார் !!!. வீட்டுக்குச் சென்றபோது, எங்கள் பணியாளர்களின் அலறலைக் கேட்டேன் !!!. என் பாட்டிக்கு ஏதோ நிகழ்ந்து விட்டது என்று யாரோ சொன்னார்கள் !!!.

வீட்டுக்குச் சென்றபோது, சாலையில் என் பாட்டியின் ரத்தத்தையும், ஓர் அறையில் சவாந்த் சிங் மற்றும் பீந்த் சிங் ஆகிய இரு பாதுகாவலர்களின் ரத்தத்தையும் கண்டேன் !!!. அவர்கள் என்னிடம் எப்போதும் நட்புடன் பழகியவர்கள் !!!. தினமும் என்னோடு விளையாடியவர்கள் !!!. அந்த நிகழ்வு என்னைத் தாக்கியது !!!. என்னுடைய கோபம் தணிவதற்கு 10-ல் இருந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது !!!.

என்னை சமீபத்தில் ஒரு எம்.எல்.ஏ. (பஞ்சாபைச் சேர்ந்தவர்) சந்தித்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அவர் கொல்ல நினைத்ததாகவும், ஆனால் இப்போது கட்டியணைக்க விரும்புவதாகவும் என்னிடம் கூறினார் !!!. அப்போது தான், அரசியல் கட்சிகளால்தான் கோபம் தூண்டப் படுவதை உணர்ந்தேன் !!!. அதனால் தான் பாஜகவையும், அதன் அரசியலையும் எதிர்க்கிறேன் !!!.

அரசியல் ஆதாயத்துக்காக, மக்களைக் காயப்படுத்தும் பாஜகவின் அரசியலை எதிர்க்கிறேன் !!!. அவர்கள் முசாபர் நகருக்குச் சென்று தீ மூட்டுவார்கள் !!!. அவர்கள் குஜராத்துக்குச் சென்று தீ மூட்டுவார்கள் !!!. உத்தரப் பிரதேசத்திலும் காஷ்மீரிலும் அதையே செய்வார்கள் !!!. நாம் அந்தத் தீயில் சிக்கிவிடக் கூடாது !!!.

இந்தியா ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் !!!. பாஜக மக்களைப் பிரிக்கிறது. ஆனால், இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன் என்று பேசியிருக்கிறார்- ராகுல் காந்தி. இத்தனை தெளிவா பேசுறவரை பப்புன்னு சொல்றாங்களே...