பெங்களூரு: வாக்கிங் சென்ற பெண்ணை நாயுடன் வந்த நபர் ஒருவர் மிரட்டி தனது அந்தரங்க உறுப்பை தடவ வைத்துள்ளார்.
பார்த்து பக்குவமா ஜிப்பை கழட்டுங்க..! மெதுவா என்னோட உறுப்பை தடவிக் கொடுங்க..! பட்டப் பகலில் வெட்ட வெளியில் 41 வயது பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்!
பெங்களூருவை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஏரியை சுற்றி தினசரி வாக்கிங் செல்வது வழக்கம். இதன்படி, சமீபத்தில் நடைபயிற்சி சென்ற அந்த பெண்ணின் அருகே, நாயுடன் ஒரு நபர் வந்துள்ளார். நாய் அழகாக இருந்ததால், குறிப்பிட்ட பெண், அதனிடம் சற்று கொஞ்சியுள்ளார்.
இதனைக் கவனித்த அந்த நபர், நாயின் கழுத்தில் கட்டப்பட்ட கயிற்றை அப்பெண்ணிடம் கொடுத்து, சிறிது நேரம் பத்திரமாக பிடித்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார். இந்த பெண், நாயை ஒரு கையில் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த நபர் தனது பேண்ட்டை கழட்டி, அந்தரங்க உறுப்பை வெளியே எடுத்து, பெண்ணின் மறு கையில் திணித்துள்ளார். தனது அந்தரங்க உறுப்பை பிடித்து தடவும்படியும், குலுக்கும்படியும் அவர் சொல்லியிருக்கிறார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அப்பெண், உடனே சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபர் தப்பியோடிவிட்டாராம். இதன்பேரில் , புகைப்பட ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் செய்துள்ளார்.