நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் வெளியே சென்ற மாணவி! பிறகு அரங்கேறிய திடுக் சம்பவம்!

நள்ளிரவில்ஆண் நண்பர்களுடன் வெளியேறிய 8-ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தியோரியா நகரைச் சேர்நத மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். அவர் அங்கு பயிலும் ஆண் மாணவர்களுடன் சகஜமாக பழகி வந்துள்ளார். மேலும் குறும்பு செய்யும் விதமாக வீட்டை விட்டு நள்ளிரவு வெளியே வர வேண்டும் என்று சக மாணவர்கள் கூறியுள்ளனர்.

 

இதனை ஏற்று நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி பள்ளி நண்பர்களை மாணவி சந்தித்துள்ளார். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் 3 பேர் மாணவியை வாயை பொத்தி கடத்திச் சென்றுள்ளனர். இதனை பார்த்து பயந்து போன ஆண் நண்பர்கள் தப்பிஓடிவிட்டனர்.

 

பிறகு மாணவியை அந்த இளைஞர்கள் மூன்று பேரும் கதற கதற கற்பழித்துள்ளனர்.   அவர்கள் மாணவியை வயல் வெளி ஒன்றுக்கு கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

 

இதனை தொடர்ந்து தனக்கு நேர்ந்ததை அந்தச் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து, அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

புகாரின் பேரில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்