மேல் ஆடை இல்லாமல் போட்டோ சூட்! ரசிகர்களை சூடேற்ற பிக்பாஸ் யாஷிகா செய்த செயல்! வைரல் புகைப்படம் உள்ளே!

நடிகை யாஷிகா ஆனந்த் அதிகளவில் கவர்ச்சி காட்டி வருவதற்கு ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


சில ஆண்டுகளுக்கு முன்னர் "இருட்டு-அறையில்-முரட்டு-குத்து" என்னும் படத்தில் நடித்து புகழ்பெற்றவர்களுள் நடிகை யாஷிகா ஆனந்த் ஒருவர். இவர் சென்று பிக்பாஸ் சீசனில் பங்கேற்று தன்னுடைய பிரபலத்தை அதிகமாகி கொண்டார். அதனை தொடர்ந்து "துருவங்கள் பதினாறு", "ஜாம்பி", "நோட்டா" உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சில ரசிகர்கள் அத்தனை புகைப்படங்களுக்கு அநாகரீகமாக கமெண்ட் செய்வதை தாங்கிக்கொள்ள இயலவில்லை என்று அவர் கூறினாலும், கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை அவர் நிறுத்தவில்லை.

சில நாட்களுக்கு முன்னர் கருப்பு நிற உடையில் கவர்ச்சிகரமான போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.