ஃபயர்! வாரிசு நடிகைக்கும் மில்கி பியூட்டிக்கும் பத்திக்கிச்சு! எல்லை மீறிய நெருக்கம்..! விரட்டிய ஓட்டல்! பரபரக்கும் கோடம்பாக்கம்!

பிரபல நடிகைகள் இருவர் தங்களை மறந்து பொது இடத்தில் நெருக்கமாகி எல்லை மீறியதை பார்த்து அதிர்ந்த ஓட்டல் நிர்வாகம் அவர்களை வெளியேற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.


தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அந்த நடிகர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அவர்களில் மூத்தவர் தான் இந்த சர்ச்சைக்கு காரணமானவர்களில் ஒருவர். தந்தை வழியில் சினிமாவிற்கு வந்த பெரிய அளவில் சோபிக்க முடியாமல் காதலில் விழுந்து அண்மையில் பிரேக்கப் ஆகி தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அந்த நடிகை.

மற்றொருவர் 15 வருடங்களாக தமிழ், தெலுங்கில் கொடி கட்டிப்பறக்கும் நடிகை. வாரிசு நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு பின்னர் அந்த நடிகரின் தந்தையால் தமிழகத்தில் இருந்து விரட்டப்பட்டவர் இன்னொரு நடிகை. மில்கி பியுட்டி என்றால் சட்டென்று நம்  நினைவிற்கு வருவது இந்த நடிகை தான்.

இந்த மில்கி பியூட்டியும் அந்த வாரிசு நடிகையும் மிகவும் நெருங்கிய தோழிகள். ஒரு முறை மில்கி பியூட்டியை பார்த்து வில் யூ மேரி மீ என ட்வீட் போட்டு அதிர வைத்தவர் அந்த வாரிசு நடிகை. ஆனால் அதெல்லாம் காமெடி என்று நாம் கடந்து சென்ற நிலையில் அது காமெடி இல்லை மிகவும் சீரியஸ் என்று தற்போது தெரியவந்துள்ளது.

படத்தின் புரமோசன் ஒன்றுக்காக நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை வந்துள்ளார் அந்த மில்கி பியூட்டி. தோழி வந்ததை அறிந்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு ஆர்வத்துடன் சென்றுள்ளார் நம்ம வாரிசு. இருவரும் தனிமையில் பொழுதை கழித்த நிலையில் ஒரு கட்டத்தில் உற்சாக பானம் உள்ளே சென்றுள்ளது.

போதை ஓவரான நிலையில் இருவர் அடித்த லூட்டி அக்கம் பக்கத்தினரை தொந்தரவு செய்துள்ளது. இதனால் ஓட்டல் நிர்வாகத்திடம் புகார் போக, திறந்தே இருந்த கதவை தள்ளி ஊழியர்கள் உள்ளே சென்றுள்ளனர். அப்போது தோழிகள் இருவரும் ஃபயர் ரேஞ்சில் நெருப்பு போல் கொஞ்சிக் கொண்டிருக்க அதிர்ந்த அவர்கள் கையெடுத்து கும்பிட்டு வெளியே அனுப்பியதாக சொல்கிறார்கள்.

இதற்கிடையே நடிகைகள் இருவருக்கும் வயது 30ஐ கடந்த நிலையிலும் கல்யாண ஆசை வராமல் போனதற்கு காரணமே இந்த கன்றாவி ஆசையால் தான் என்று கொதித்துக் கிடக்கிறது கோடம்பாக்கம்.