ட்யூசன் படிக்க வரும் மாணவிகளை வைத்து ஹைடெக் விபச்சாரம்! சென்னையை அதிர வைத்த சஞ்சனா ட்யூசன் சென்டர்!

டியூஷன் படிக்க வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்துள்ள சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் தியாகராய நகர் பகுதி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சஞ்சனா என்ற 28 வயது பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இவரிடம் டியூஷன் பயின்றுவந்துள்ள ஒரு பெண் வீட்டிற்கு மிகவும் சோர்வாக சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண்ணின் பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த மாணவி அழுதுக்கொண்டே தன்னை டியூஷன் ஆசிரியர் நிர்வாணப்படுத்தி வேறொரு நபருடன் படுக்க வைத்ததாக கூறியுள்ளார். மேலும், இருவரையும் ஒன்றாக வைத்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்த பெண்ணின் பெற்றோர் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் சஞ்சனா மற்றும் பாலாஜி என்ற நபரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து பார்த்த போது, 10-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்துள்ளன. மேலும் இவ்வாறு வீடியோ எடுப்பதற்காகவே அவர்கள் வீட்டில் ஒரு அறையை வைத்துள்ளனர். அந்த அறையில் அழகாக இருக்கும் மாணவ மாணவிகளை நன்றாக படுக்க வைத்து பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்துள்ளனர். பின்னர் அந்த புகைப்படங்களை காண்பித்து மிரட்டி மாணவிகளுடன் பாலாஜி உடலுறவு கொண்டுள்ளார். உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கும் மாணவிகளிடம் பணத்தை பறித்துள்ளார். காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது தியாகராயநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.