கையில் மது கோப்பை! போதையில் கணவனுடன் சமந்தா செய்த காரியம்!

தமிழ் திரை உலகில் இருந்து தெலுங்கு திரைப்பட உலகில் கால்பதித்த நடிகைகளில் சமந்தாவும் ஒருவர்.


இவர் அங்கு திரை உலகில் ஒரு மிக பெரிய பிரமாண்டமான ரசிகர் பட்டாளத்தை தனக்கு என வைத்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. ஆதுமட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணமும் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த தெலுங்கு திரைப்படம் மஜ்லி. இது கடந்த மாடம் திரைக்கு வந்தது.  இது எதிர்பாத்ததை விட  பெரும் வெற்றியையும் அடைந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து சமந்தா தற்போது அடுத்த பட ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.  இதற்காக இவர் போர்ச்சுகீஸ்க்கு சென்றார். மேலும் இந்த ஷூட்டிங் பின்,அவரது கணவருடன்  ஸ்பெயின் , பார்சிலோனா ஆகிய இடங்களுக்கு தன்னுடைய பொழுதை ஆண்தமாய் கழிக்க சென்றுள்ளார்.

அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவரது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.  அவரது கணவருடன் இணைந்து பிஸ்சா சாப்பிடுவது மற்றும் மது அருந்துவது போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு இட்டு உள்ளார். 

பார்ப்பதற்கு மிக அழகாக உள்ள இந்த காதல் தம்பதியை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை பதிவு இட்டு வருகின்றனர். கணவருடன் இருப்பது ஓகே ஆனால் மது அருந்தி போட்டோ போடலாமா? இப்படி ஒரு காரியம் செய்யலாமா என்றும் கேட்கிறார்கள்.