முதலில் மனைவி..! பிறகு 3 குழந்தைகள்..! சடலத்துடன் வசித்து வந்த கணவன்! அதிர்ச்சி காரணம்!

அமெரிக்காவில் மனைவி மற்றும் தன்னுடைய சொந்த குழந்தைகளை கொலை செய்த ஒருவர் அந்த சடங்குகளுடன் சுமார் இரண்டு வாரத்திற்கு மேலாக தங்கி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் ஆண்டனி. இவருக்கு வயது 43. இவருக்கும் மேகன் (வயது 41) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதியினருக்கு அலெக் ( வயது 13), டைலர் (வயது11) மற்றும் ஜோ ( வயது 4) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

 இவருடைய வீட்டில் இல்லை யாரையும் கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள இயலவில்லை என்று இவரது சகோதரி சந்தித்திருக்கிறார். அவருக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் ஆண்டனி வீட்டிற்கு அருகில் பதிவு எழுந்து அருகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தனர். அப்போது அங்கு கூறியுள்ள தகவல் படி அங்கு சந்தேகிக்கும் படி ஏதோ ஒரு அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது போலீசார் கண்டறிந்துள்ளனர். பின்னர் தக்க சமயம் பார்த்து போலீசார் ஆண்டனியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

உள்ளே நுழைந்த போலீசாருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அதாவது அழுகிய நிலையில் ஆண்டனியின் மனைவி மற்றும் மூன்று மகன்களின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த அழுகிய நிலையில் இருந்த சடலங்களை கைப்பற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஆண்டனியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இல் இருந்து வரும் நிலையில் அவருக்கு நிச்சயம் மரண தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.