டிக்டாக்கில் ஆபாச அசைவுகளுடன் வீடியோ! விபச்சாரம் செய்வதாக ஒபுபதல்! ரவுடி பேபி சூர்யாவுக்கு நேர்ந்த பரிதாபம்!

டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யாவின் நிலையை கண்டு பரிதாபப்பட்ட ஜி.பி.முத்து அவருக்கு ஆதரவாக களம் இறங்கியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


மலேசியா நாட்டில் வசித்து வருபவர் ரவுடி பேபி சூர்யா. இவருடைய இயற்பெயர் அம்மணி. இவர் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்புத் திறமையை அரைகுறை ஆடையுடன் வெளிப்படுத்தி வருகிறார். காதல், குத்துப்பாட்டு சோகப்பாட்டு ஆகிய அனைத்து ரகங்களிலும் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இவருடைய வீடியோக்களுக்கு லைக்குகள் அதிகமாகி கொண்டேபோன நேரத்தில், இவருடைய ஆடைகளும் குறைய தொடங்கின. இதனால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

இதனிடையே டிக்டாக்கில் இவரை கிண்டல் செய்வதற்காகவே ஆணொருவர் இவரிடம் பேசி வந்துள்ளார். காலப்போக்கில் டிக்டாக்கில் நிறைய ஆண்களுடன் பழகுவது என்று சூர்யாவின் வாழ்க்கை சென்றுள்ளது.

பின்னர் அந்த ஆண்களுடன் அவர் பாலியல் ரீதியிலும் ஈடுபட்டுள்ளார். தனது வாழ்க்கை சிதைந்துள்ளதாக அவர் சில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் என்னுடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டதாகவும், பாலியல் ரீதியில் பல தொல்லைகளை சந்தித்து வருவதாகவும் வருத்தப்பட்டு கூறினார். 

இதற்கு பலரும் அவருக்கு உதவுவதாக கூறினார். இறக்கப்படுவதை கண்டு வருத்தப்பட்டு இவர், அந்த வீடியோவை நீக்கினார். பின்னர் மற்றொரு வீடியோவை தனக்கு உபதேசம் செய்பவர்கள் முதலில் 5 லட்சம் ரூபாய் கொடுத்து என்னை மீட்டெடுத்து விட்டு அதன் பின்னர் உபதேசம் கூறலாம் என்று கூறியுள்ளார். 

இந்த விவகாரமானது டிக்டாக் நிறுவனத்திற்கும் சென்றடைந்தது. உடனடியாக அவர்கள் ரவுடி பேபி சூர்யாவின் கணக்கை முடக்கினர். அவருடைய அனைத்து வீடியோக்களையும் டிக்டாக் செயலிலிருந்து நீக்கியுள்ளனர். இதேபோன்று இவர் சாதி குறித்து அவமரியாதையாக மகேந்திரன் என்பவரிடம் வீடியோவில் பேசி வந்ததையும் டிக்டாக் நிர்வாகம் கண்டறிந்துள்ளது. இதனால் மகேந்திரனின் வீடியோவையும் அவர்கள் அரவே நீக்கியுள்ளனர்.

இதனிடையே டிக்டாக்கில் செயல்பட்டுவரும் முரட்டு சிங்கிள் ஜி.பி. முத்து ரவுடி பேபி சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். 

இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.