ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம்..இன்னும் இதன் மற்ற நலன்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

வாசனைக்கு மட்டுமே போடப்படும் பொருளாக கருதப்படும் பெருங்காயம், சமையலுக்கு மட்டுமல்ல மனித நலனுக்கும் பேருதவி புரிகிறது.


·         புரதச்சத்து பெருங்காயத்தில் நிரம்பிவழிவதால், அசைவம் மூலம் புரதம் பெற இயலாதவர்கள் தினமும் சமையலில் பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் போதும்.

·          ஆஸ்துமா தொந்தரவுக்கு ஆளாகும் நபர்கள் பெருங்காய பொடியை சுவாசித்தால் மூச்சுத்திணறல் நின்றுபோகும்.

·         நரம்பு மற்றும் மூளையை பலமாக்கும் பணியையும் பெருங்காயம் செய்கிறது. அதனால் ஹிஸ்டீரியா போன்ற பிரச்னைகள் குணமாகும்.

·         பெருங்காயத்தை சூடுசெய்து சொத்தைப் பல்குழியில் வைத்துக்கொண்டால் பல்வலி உடனடியாக தீர்ந்துவிடும்.