டூ பீஸ் உடையில் ஆர்யா மனைவி வெளியிட்ட புகைப்படம்..! அந்த இடத்தை ZOOM செய்து பார்க்கும் ரசிகர்கள்..! ஏன் தெரியுமா?

பிரபல நடிகை சாயிஷா நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ள தனது த்ரோபேக் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சாயிஷா ஆவார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் ரவியின் வணமகன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பின்னர் ஜூங்கா, கஜினிகாந்த் , காப்பான் போன்ற திரைப் படங்களில் இவர் நடித்திருந்தார். 

கடந்த 2019ஆம் ஆண்டு பிரபல திரைப்பட நடிகர் ஆர்யாவை நடிகை சாயிஷா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகை சாயிஷா தற்போது தமிழில் டெடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவினால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான நடிகைகள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரோ பேக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த த்ரோ பேக் புகைப்படத்தில் நடிகை சாயிஷா நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு நடிகை சாயிஷா நான் தண்ணீரை மிஸ் செய்கிறேன் எனவும் கேப்ஷன் செய்துள்ளார். நடிகை சாயிஷாவின் பிகினி உடை கவர்ச்சி புகைப்படமானது சமூகவலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.