என் உள்ளாடையை ஒரே ஒரு முறை நுகர்ந்து பாருங்கள்.. பிறகு என்னை பிடிக்கும்..! முன்னணி நடிகர்களுக்கு ஸ்ரீரெட்டி பகீர் அழைப்பு!

சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி தற்போது முன்னணி நடிகர்களை வம்பு இழுத்து மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.


ஸ்ரீ ரெட்டி என்றாலே சர்ச்சைக்கு என்றுமே பஞ்சம் இல்லை என்றுதான் கூற வேண்டும். தமிழ் , தெலுங்கு என திரைத்துறையை சேர்ந்த பிரபல நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை வம்புக்கு இழுத்து அவர்கள் மீது பாலியல் புகாரை கூறுவதே தன் வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஒரு கட்டத்தில் அறை நிர்வாணம் போராட்டம் நடத்தி பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்த நடிகை ஸ்ரீரெட்டி ஆவார்.

கடந்த சில காலமாகவே எவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறாமல் இருந்து வந்த ஸ்ரீரெட்டி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வண்ணம் உள்ளார். நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் புதிய ஆபாச பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்ரீ ரெட்டி வெளியிட்டுள்ள இந்த பதிவில், " என்னை பிடிக்காதவர்கள் என்னுடைய உள்ளாடைகளை மோந்து பாருங்கள் , என்னை பிடிக்காதவர்களுக்கு கூட அடுத்த நொடியே என்னை மிகவும் பிடித்து விடும் , மேலும் எனது உள்ளாடையை நாகர்ஜுனா மற்றும் சிரஞ்சீவி ஆகியோருக்கு நான் பரிசளிக்க வேண்டும் என்று பதிவிட்டிருக்கிறார்.

இந்த பதிவை தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான நாகர்ஜுனா மற்றும் சிரஞ்சீவி ஆகியோரை குறிப்பிட்டு கூறியது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. படித்த நெட்டிசன்களுக்கு முகம் சுளிக்கும் வகையாக இந்த பதிவு அமைந்துள்ளது. 

இதேபோல் ஸ்ரீரெட்டி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், இவர்களைப் பார்த்து எனது பிரா மற்றும் ஜட்டியை துவைத்து கொடுங்கள் அப்பொழுது தான் ஹீரோக்களே உங்களுக்கு என்னுடைய அருமை புரியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் நடிகை ஸ்ரீ ரெட்டி கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த பதிவானது தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.