ஆடை திரைப்படத்தில் தனது துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் பல்வேறு தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை அமலா பால்.
இப்டியா வெளிய நீட்றது? அமலா பாலிடம் ரசிகர்கள் கேட்ட ஏடா கூட கேள்வி..! காரணமான புகைப்படம் உள்ளே!

ஆடை திரைப்படத்திற்கு பிறகு நடிகை அமலாபால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இந்நிலையில் நடிகை அமலா பால்தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டுள்ளார்.சமீபத்தில் பாலி தீவில் நடைபெற்ற ஹாலோவீன் திருவிழாவிலும் நடிகை அமலா பால் கலந்து கொண்டார்.
இந்த ஹாலோவீன் திருவிழாவில் நடிகை அமலாபால் தனது கண்கள் மற்றும் உதட்டின் ஓரமாக லிப்ஸ்டிக்கை கொண்டு கோடு வரைந்து நாக்கை நீட்டி பேய்போல மேக்கப் செய்துகொண்டு ஹலோவீன் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை நடிகை அமலா பால் தனது ட்விட்டர் அக்கவுண்டில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் , நாக்கை நீட்டாதீங்க! மற்றும் வாந்தி எடுப்பது போன்றும் பல்வேறு கமெண்ட்டுகளை வெளியிட்டு நடிகை அமலாபாலை வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.