அந்த தாத்தா உடம்புல அந்த இடத்துல தொட்டார்..! 4 வயது மகள் தாயிடம் கூறிய பகீர் தகவல்..! 68 வயதில் ஜெகன்நாதராவ் செய்த வெட்கம் கெட்ட செயல்!

4 வயது குழந்தை எது பாலியல் ரீதியில் துன்புறுத்திய முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் போரூர் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள அம்பாள் நகர் எனும் இடத்தை சேர்ந்தவர் ஜெகந்நாத ராவ். இவருடைய வயது 68. இவர் சொந்த தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தையுள்ளது.

ஜெகந்நாத ராவ் எப்பொழுதும் அந்த குழந்தையுடன் அன்பாக பழகுவார். இதனால் குழந்தையிடம் நெருக்கம் காட்டுவதை குழந்தையின் பெற்றோர் எந்நிலையிலும் சந்தேகித்ததில்லை. ஆனால் அவருக்கு அந்த குழந்தை மீது தவறான பார்வை இருந்து வந்துள்ளது.

ஒரு நாள் குழந்தையின் வீட்டில் யாரும் இல்லாதபோது ஜெகந்நாத ராவ் அந்த குழந்தையை பாலியல் ரீதியில் துன்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தை அழுதுக்கொண்டே இருந்துள்ளது. குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது, தன்னிடம் அத்துமீறியதை குழந்தை கூறியுள்ளது. 

உடனடியாக குழந்தையின் பெற்றோர் பூவிருந்தவல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜெகன்நாத ராவ் மீது புகாரளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் அவர் மீது போக்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது அம்பாள் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.