மாணவனை வீட்டுக்கு வரவழைத்து செ*ஸ் வைத்துக் கொண்ட 40 வயதான 2 டீச்சர்கள்..! ஸ்னாப் சாட் மூலம் அம்பலான பகீர் உண்மை!

பள்ளி மாணவர் ஒருவரை இரண்டு ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்க மாகாணத்தில் பள்ளி ஆசிரியர் ஜாய்ஸ் சர்ச்வால் என்பவர் அவரது சக ஆசிரியர் ஒருவருடன் இணைந்து அதே பள்ளியிப் உள்ள மாணவருக்கு பாலியல் ரீதியான அத்து மீறல் செய்துள்ளனர். பள்ளி மாணவர் ஒருவருக்கு சேர் சாட் மூலம் ஆபாசமான படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பி தவறான உரையாடல்கள் நடத்தி உள்ளனர்.

மேலும் ஜாயா தனது கணவர் வீட்டில் இல்லாத நேரம்.பார்த்து மாணவரை வீட்டுக்கு வரவழைத்து, மற்றொரு ஆசிரியர் உடன் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து பாதிக்கபட்ட மாணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இரண்டு ஆசிரியர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் ஏற்கனவே இது போன்ற பாலியல் ரீதியான சர்ச்சையில் சிக்கியுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.